🎉 Up to 70% Off Selected ItemsShop Sale
HomeStore

கமலஹாசனும் காளிமுத்துவும் (Tamil Books)

Product image 1

கமலஹாசனும் காளிமுத்துவும் (Tamil Books)

கமலஹாசனும் காளிமுத்துவும் (Tamil Books)

எடை: 205 கிராம்
நீளம்: 215 மி.மீ.
அகலம்: 140 மி.மீ.
பக்கங்கள்: 224
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.111
SKU:978-93-82577-53-9
ஆசிரியர்:ஜி.ஆர் .சுரேந்தர்நாத்

கமலஹாசனும் காளிமுத்துவும் காலம் கலைத்து வீசிய கனவுகளே வாழ்க்கை. கனவுகள் கைநழுவும் நேரமும், அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதிலுமே நமது வாழ்க்கையின் சுவாரஸ்யம் இருக்கிறது. அந்த சுவாரஸ்யத்தில் சிலவற்றையே கதைகளாக்கியுள்ளார் ஆசிரியர் , ஜீ.ஆர்.சுரேந்தர்நாத் இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள், தங்கள் கனவுகள் பொய்ப்பட்ட தருணங்களை நம் சக மனிதர்கள் எதிர்கொண்ட நிகழ்வுகளே ஆகும். இளமையின் கொண்டாட்டம், முதுமையின் தனிமை, காதலின் தவிப்பு, தாய்மையின் பரிவு.. என்று பலவற்றையும் இக்கதைகளில் காணலாம்.

கமலஹாசனும் காளிமுத்துவும் (Tamil Books)

எடை: 205 கிராம்
நீளம்: 215 மி.மீ.
அகலம்: 140 மி.மீ.
பக்கங்கள்: 224
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.111
SKU:978-93-82577-53-9
ஆசிரியர்:ஜி.ஆர் .சுரேந்தர்நாத்

கமலஹாசனும் காளிமுத்துவும் காலம் கலைத்து வீசிய கனவுகளே வாழ்க்கை. கனவுகள் கைநழுவும் நேரமும், அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதிலுமே நமது வாழ்க்கையின் சுவாரஸ்யம் இருக்கிறது. அந்த சுவாரஸ்யத்தில் சிலவற்றையே கதைகளாக்கியுள்ளார் ஆசிரியர் , ஜீ.ஆர்.சுரேந்தர்நாத் இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள், தங்கள் கனவுகள் பொய்ப்பட்ட தருணங்களை நம் சக மனிதர்கள் எதிர்கொண்ட நிகழ்வுகளே ஆகும். இளமையின் கொண்டாட்டம், முதுமையின் தனிமை, காதலின் தவிப்பு, தாய்மையின் பரிவு.. என்று பலவற்றையும் இக்கதைகளில் காணலாம்.

$0.36

Original: $1.20

-70%
கமலஹாசனும் காளிமுத்துவும் (Tamil Books)

$1.20

$0.36

Description

கமலஹாசனும் காளிமுத்துவும் (Tamil Books)

எடை: 205 கிராம்
நீளம்: 215 மி.மீ.
அகலம்: 140 மி.மீ.
பக்கங்கள்: 224
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.111
SKU:978-93-82577-53-9
ஆசிரியர்:ஜி.ஆர் .சுரேந்தர்நாத்

கமலஹாசனும் காளிமுத்துவும் காலம் கலைத்து வீசிய கனவுகளே வாழ்க்கை. கனவுகள் கைநழுவும் நேரமும், அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதிலுமே நமது வாழ்க்கையின் சுவாரஸ்யம் இருக்கிறது. அந்த சுவாரஸ்யத்தில் சிலவற்றையே கதைகளாக்கியுள்ளார் ஆசிரியர் , ஜீ.ஆர்.சுரேந்தர்நாத் இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள், தங்கள் கனவுகள் பொய்ப்பட்ட தருணங்களை நம் சக மனிதர்கள் எதிர்கொண்ட நிகழ்வுகளே ஆகும். இளமையின் கொண்டாட்டம், முதுமையின் தனிமை, காதலின் தவிப்பு, தாய்மையின் பரிவு.. என்று பலவற்றையும் இக்கதைகளில் காணலாம்.